News April 15, 2024

பெரம்பலூர் : வனத்துறையினர் எச்சரிக்கை

image

பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் இரண்டு சிறுத்தைகள் புகுந்துள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவுடன் பொய்யான செய்தி உலா வந்து கொண்டிருக்கின்றது.
இது தவறான தகவலாகும். இது போன்று பொதுமக்களை பீதிக்குள்ளாக்கும் வகையிலான செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என
பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் இரா.குகனேஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 30, 2025

பெரம்பலூர்: ஜல்லிக்கட்டுநடத்துவது குறித்து ஆலோசனை

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில், 2026 பொங்கல் தினத்தை முன்னிட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தும் போது, கடைபிடிக்க வேண்டிய அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து இன்று (29.12.25) அலுவலர்கள் மற்றும் விழா குழுவினருக்கு விளக்கும் வகையிலான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடத்தப்பட்டது.

News December 30, 2025

பெரம்பலூர்: ஜல்லிக்கட்டுநடத்துவது குறித்து ஆலோசனை

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில், 2026 பொங்கல் தினத்தை முன்னிட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தும் போது, கடைபிடிக்க வேண்டிய அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து இன்று (29.12.25) அலுவலர்கள் மற்றும் விழா குழுவினருக்கு விளக்கும் வகையிலான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடத்தப்பட்டது.

News December 30, 2025

பெரம்பலூர்: ஜல்லிக்கட்டுநடத்துவது குறித்து ஆலோசனை

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில், 2026 பொங்கல் தினத்தை முன்னிட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தும் போது, கடைபிடிக்க வேண்டிய அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து இன்று (29.12.25) அலுவலர்கள் மற்றும் விழா குழுவினருக்கு விளக்கும் வகையிலான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடத்தப்பட்டது.

error: Content is protected !!