News April 15, 2024
பெரம்பலூர் : வனத்துறையினர் எச்சரிக்கை

பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் இரண்டு சிறுத்தைகள் புகுந்துள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவுடன் பொய்யான செய்தி உலா வந்து கொண்டிருக்கின்றது.
இது தவறான தகவலாகும். இது போன்று பொதுமக்களை பீதிக்குள்ளாக்கும் வகையிலான செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என
பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் இரா.குகனேஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 27, 2025
பெரம்பலூர்: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை!

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <
News August 27, 2025
பெரம்பலூர்: ஊர்க்காவல் படையில் பணியிடங்கள்!

பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் 17 பணியிடங்களுக்கு ஆண், பெண் இரு பாலருக்கும் ஆட்சேர்ப்பு நடைபெறுகின்றது. விருப்பமுள்ளவர்கள் (28-08-2025) முதல் (25.09-2025) வரை மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். இதில் 20 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் தகுதி உடையவர்கள் எனவும் மேலும் விவரங்களுக்கு 9894476223, 7092534474 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 27, 2025
பெரம்பலூர்: விளையாட்டு போட்டிகளை துவக்கிய எம்பி

பெரம்பலூர் மாவட்டத்தில் 2026 தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டு போட்டியை, பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு மற்றும் மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம் பிரபாகரன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்கள்.