News December 19, 2025
பெரம்பலூர்: ரூ.64,000 சம்பளத்தில் வங்கி வேலை!

பேங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் காலியாக உள்ள Credit Officers பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 514
3. வயது: 25-40
4. சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,20,940
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 05.01.2026
7. மேலும் அறிந்துகொள்ள: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க…
Similar News
News December 19, 2025
பெரம்பலூா்: சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம்

பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சமரச மையத்தில், பழங்குடியின சமுதாய மக்களுக்கான சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணா்வு முகாம் நேற்று (18/12/25) நடைபெற்றது. இம்முகாமுக்கு தலைமை வகித்து, சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான வி.பத்மநாபன், இந்திய அரசமைப்புச் சட்டத்தில், பழங்குடியின மக்களுக்கென அரசு பல நல்ல திட்டங்களை அமைத்து செயல்படுத்தி வருகிறது என்றார்.
News December 19, 2025
பெரம்பலூர்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாளகத்தில் உள்ள வாக்கு பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பறையில் நடைபெற்று வரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரி பார்ப்பு பணிகள் நேற்று (18.12.2025) பார்வையிடப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியான மிருணாளினி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஆய்வு செய்தார்.
News December 19, 2025
பெரம்பலூர்: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம்!

பெரம்பலூர் மக்களே மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.


