News December 30, 2025

பெரம்பலூர்: ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு!

image

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. Ayushman App செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து, அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கே <>கிளிக் செய்யவும்<<>>. இத்திட்டம் குறித்து அனைவருக்கும் Share செய்து தெரியப்படுத்துங்கள்.

Similar News

News January 9, 2026

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மிருணாளினி அறிவுறுத்தியுள்ளார். மேலும், மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறும் கிராமங்களை தேர்ந்தெடுத்து அங்கு பெண் குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரிவதை கண்காணிக்கவும்; பள்ளிக் கல்வி முடித்து உயர் கல்வி பயில்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

News January 9, 2026

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மிருணாளினி அறிவுறுத்தியுள்ளார். மேலும், மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறும் கிராமங்களை தேர்ந்தெடுத்து அங்கு பெண் குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரிவதை கண்காணிக்கவும்; பள்ளிக் கல்வி முடித்து உயர் கல்வி பயில்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

News January 9, 2026

பெரம்பலூர்: இனி வாட்ஸ்ஆப் மூலம் வரி செலுத்தலாம்!

image

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க..

error: Content is protected !!