News October 28, 2025

பெரம்பலூர்: ரூ.30,000 சம்பளத்தில் அஞ்சல் துறை வேலை

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 29.10.2025
4. சம்பளம்: ரூ.30,000
5. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க…

Similar News

News October 28, 2025

பெரம்பலூர்: உளவுத் துறையில் வேலை!

image

உளவுத்துறையில் காலியாக உள்ள Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 258
3. வயது: 18-27 (SC/ST-32,OBC-30)
4. சம்பளம்: ரூ.44,900 –ரூ.1,42,400
5. கல்வித் தகுதி: Engineering (ECE,IT,CS)
6. கடைசி தேதி: 16.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>{CLICK HERE}<<>>
மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க…

News October 27, 2025

பெரம்பலூர் மக்களே.. இனி இது அவசியம்!

image

பெரம்பலூர் மக்களே.. வானிலை தொடர்பான தகவல், வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு<> TN-ALERT<<>> என்ற APP-ஐ பதிவிறக்கம் செய்து, வானிலை தொடர்பான தகவலை தெரிந்து கொள்ளலாம். இப்போதே பதிவிறக்கம் செய்து நம் பாதுகாப்பை உறுதி செய்து முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 27, 2025

பெரம்பலூர்: நகராட்சியில் வாடு சபா கூட்டம்

image

பெரம்பலூர் நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் வார்டு சபா பொதுக்கூட்டம், இன்று (27.10.2025) மற்றும் நாளையும் (28.10.2025) அந்தந்த வார்டுகளில் நடைபெற உள்ளது. இந்த வார்டு சபா கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அனைவரும் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கையில் முன் வைத்து பயன் பெறலாம் என நகராட்சி ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!