News March 21, 2024
பெரம்பலூர்: முதியோர்கள் கவனத்திற்கு!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள்(85 வயதிற்கு மேற்பட்ட) மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News September 5, 2025
பெரம்பலூர்: தேர்வு இல்லை – அரசு வேலை!

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <
News September 5, 2025
பெரம்பலூர்: மொபைல் தொலைந்தால் இத பண்ணுங்க!

பெரம்பலூர் மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<
News September 5, 2025
பெரம்பலூர்: ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்த ஆட்சியர்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளின் உயர்வான எதிர்காலத்திற்கு அடித்தளமாக இருக்கும் கல்வியை, அர்ப்பணிப்பு உணர்வோடு வழங்கிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் “ஆசிரியர் தின” நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஆசிரியர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.