News January 1, 2026
பெரம்பலூர்: மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் சென்டிரிங் தொழிலாளியாக கீழகாவட்டான்குறிச்சியைச் சேர்ந்த சாமிநாதன் (45) என்பவர் பணியாற்றி வந்தார். இந்த கட்டடத்தின் முதல் தளத்தின் மேலே சாமிநாதன் கான்கிரீட் கட்டைகளை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, சாமிநாதன் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது, அருகே இருந்த மின்சார கம்பியில் அவரது கை பட்டதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்துள்ளார்.
Similar News
News January 22, 2026
பெரம்பலூர்: வீட்டில் செல்வம் செழிக்க வழி!

பெரம்பலூரில் அமைந்துள்ள மதனகோபால சுவாமி கோயில் பக்தர்களின் துயர் தீர்க்கும் புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் அமைந்து அருள்பாலித்து வரும் முலவரான மதனகோபால சுவாமிக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் தீராத கடன் தொல்லைகள் நீங்கி, இல்லத்தில் செல்வம் செழிக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இத்தகவலை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News January 22, 2026
பெரம்பலூர்: உங்க பைக், காருக்கு FINE இருக்கா?

பெரம்பலூர மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News January 22, 2026
பெரம்பலூர்: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க


