News February 26, 2026

பெரம்பலூர் மாவட அளவிலான பன்முக போட்டி

image

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று (பிப்.25) மாவட்ட அளவிலான பன்முக கலாச்சார போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் செங்குணம் மகளிர் சுய உதவிக் குழு கணக்காளர் கஜலட்சுமி வழிகாட்டுதலின்படி மகளிர் சுய உதவி குழுவினர் உட்பட பெண்கள் 15 நபர்கள் பங்கேற்று கயிறு இழுத்தல், கோ-கோ, கபடி ஆகிய போட்டியில் முதலிடத்தில் வெற்றி பெற்றனர்.

Similar News

News February 26, 2026

பெரம்பலூர்: இனி CM Cell-ல் புகார் அளிப்பது ஈசி!

image

பெரம்பலூர் மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <>இங்கே க்ளிக் செய்து<<>>, உங்களது புகார்களை பதிவு செய்யுங்கள். அல்லது 1100 என்ற எண்ணுக்கு அழையுங்கள். முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால், உங்கள் கோரிக்கைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 26, 2026

பெரம்பலூர்: விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் நாளை (பிப்.27) காலை 10:30 மணியளவில் ஆட்சியர் அலுவலகம் 2வது தளத்தில் ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் வேளாண்மை சம்பந்தமான நலத்திட்டங்கள் விவாதிக்கப்பட உள்ளது. விவசாயம் சார்ந்த தேவைகள் மற்றும் குறைபாடுகளை தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவித்துள்ளார்.

News February 26, 2026

பெரம்பலூர் மாவட அளவிலான பன்முக போட்டி

image

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று (பிப்.25) மாவட்ட அளவிலான பன்முக கலாச்சார போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் செங்குணம் மகளிர் சுய உதவிக் குழு கணக்காளர் கஜலட்சுமி வழிகாட்டுதலின்படி மகளிர் சுய உதவி குழுவினர் உட்பட பெண்கள் 15 நபர்கள் பங்கேற்று கயிறு இழுத்தல், கோ-கோ, கபடி ஆகிய போட்டியில் முதலிடத்தில் வெற்றி பெற்றனர்.

error: Content is protected !!