News November 15, 2024

பெரம்பலூர் மாவட்ட மாணவர்களுக்கு மாதம் ரூ.1000

image

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 14 ஆம் தேதி ஊரக திறனறித் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு நவம்பர் 20 ஆம் தேதிக்குள் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் இருக்க வேண்டும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும், மாணவர்களே வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Similar News

News September 24, 2025

பெரம்பலூர்: சமூக நலன், மகளிர் உரிமைத்துறையில் வேலை

image

பெரம்பலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் தகவல் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பத்தை http//.perambalur.nic.in என்ற இணையதளத்தில் பதிவிரக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 10.10.2025 அன்று மாலை 5 மணிக்குள் நேரில் சென்று சமர்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 23, 2025

தகவல் தொழிற்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

பெரம்பலூர் மாவட்ட சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறை சார்பில் மத்திய அரசின் மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் தகவல் தொழிற்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பங்களை perambalur.nic.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வருகிற 10.10.25ம் தேதிக்குள் விண்ணப்பங்களை நேரில் சமர்பித்து பயன்பெறுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News September 23, 2025

பெரம்பலூர்: இந்தியன் வங்கியில் சூப்பர் வாய்ப்பு!

image

பெரம்பலூர் மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், இங்கு <>கிளிக் <<>>செய்து 13.10.2025-ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம். இதனை LIKE செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!