News August 17, 2024
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் தலைமையில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News September 18, 2025
பெரம்பலூரில் இன்று Power Shutdown

பெரம்பலூர் மக்களே இன்று 18.09.2025 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நமது பெரம்பலூர் மாவட்டத்தில் Power Cut பகுதிகள் இதுதான் !
1.மங்கூன்
2.அடைக்கம்பட்டி
3.அம்மாபாளையம்
4.மேலைப்புலியூர்
5.சந்திரமனை
6.கண்ணப்பாடி
ஆகிய பகுதிகளிலும் இன்று மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மிஞ்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை SHARE பண்ணுங்க
News September 18, 2025
பெரம்பலூர்: மாவட்ட நிர்வாகம் இளைஞர்களுக்கு அழைப்பு

பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற (20.09.2025) அன்று பெரம்பலூரில் நடைபெற உள்ளது. 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு தேர்வு செய்யவுள்ளனர். விருப்பமுள்ளவர்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் Candidate Loginல் தங்களது விவரங்கள் பதிவு செய்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News September 17, 2025
பெரம்பலூர்: சொந்த தொழில் தொடங்க கடன் உதவி!

பெரம்பலூரில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க தமிழகத்தில் UYEGP என்ற சூப்பரான திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் சொந்தமாக தொழில் தொடங்க ரூ.5,00,000-ரூ.15,00,000 வரை 25% மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு 8th தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தியடைந்தால் போதும், இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இதனை LIKE ஸ்செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க. நீங்களும் தொழிலதிபர் ஆகுங்க!