News August 7, 2024

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் 34 மனுக்கள்

image

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி தலைமையில் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 34 மனுக்களை சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Similar News

News December 21, 2025

பெரம்பலூர்: SI பணிக்கான தேர்வு நாளை நடைபெற உள்ளது

image

பெரம்பலூா் மாவட்டத்தில் (டிச.21) நடைபெறும் காவல் சாா்பு- ஆய்வாளா் பணிக்கான தோ்வில், பங்கேற்க 1,425 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா தெரிவித்துள்ளாா். தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில், பெரம்பலூா் மாவட்டத்தில் காவல் சாா்பு- ஆய்வாளா் (சட்டம், ஓழுங்கு, ஆயுதப்படை) பணிக்கான பொதுத் தோ்வு, தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.

News December 21, 2025

பெரம்பலூர்: SI பணிக்கான தேர்வு நாளை நடைபெற உள்ளது

image

பெரம்பலூா் மாவட்டத்தில் (டிச.21) நடைபெறும் காவல் சாா்பு- ஆய்வாளா் பணிக்கான தோ்வில், பங்கேற்க 1,425 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா தெரிவித்துள்ளாா். தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில், பெரம்பலூா் மாவட்டத்தில் காவல் சாா்பு- ஆய்வாளா் (சட்டம், ஓழுங்கு, ஆயுதப்படை) பணிக்கான பொதுத் தோ்வு, தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.

News December 21, 2025

பெரம்பலூர்: SI பணிக்கான தேர்வு நாளை நடைபெற உள்ளது

image

பெரம்பலூா் மாவட்டத்தில் (டிச.21) நடைபெறும் காவல் சாா்பு- ஆய்வாளா் பணிக்கான தோ்வில், பங்கேற்க 1,425 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா தெரிவித்துள்ளாா். தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில், பெரம்பலூா் மாவட்டத்தில் காவல் சாா்பு- ஆய்வாளா் (சட்டம், ஓழுங்கு, ஆயுதப்படை) பணிக்கான பொதுத் தோ்வு, தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.

error: Content is protected !!