News August 13, 2024
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் நகராட்சி, ஆலம்பாடி செல்லும் சாலையில் அன்னை நகர் பகுதியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் இல்லத்தினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது குழந்தைகளிடம் கல்வி, பாதுகாப்பு உள்ளிட பலவற்றை கேட்டறிந்தார்.
Similar News
News March 30, 2026
பெரம்பலூர்: பாதுகாப்பு பணியில் 120 போலீசார்!

வேட்பு மனுதாக்கல் இன்று (மார்ச் 30) தொடங்குகிறது. பெரம்பலூர், குன்னம் சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் முன்பு 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 120 போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த மாவட்ட எஸ்பி பிரபாகர் ஏற்பாடு செய்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி, வருகிற ஏப்ரல் 6 வரை நடைபெறவுள்ளது.
News March 29, 2026
பெரம்பலூர்: ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 வேண்டுமா!

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க<
News March 29, 2026
பெரம்பலூர்: ரோடு சரியில்லையா? தீர்வு இதோ.!

பெரம்பலூர் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறதா? இதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? கவலை வேண்டாம். <


