News August 9, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த எம்பி

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக புதியதாக பொறுப்பேற்றுள்ள ச. அருண்ராஜ்க்கு மரியாதை நிமிர்த்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா இன்று (ஆகஸ்ட் 9) நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா மற்றும் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் எம் பிரபாகரன் உடன் இருந்தனர்.
Similar News
News August 10, 2025
பெரம்பலூர்: டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

பெரம்பலூர் பட்டதாரி இளைஞர்களே வங்கி வேலைக்கு செல்ல ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) 750 Apprentices பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தால் போதும். வயது வரம்பு 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000 முதல் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News August 10, 2025
பெரம்பலூர்: ரேஷன் கார்டில் பிரச்னையா? Don’t Worry!

உங்கள் ரேஷன் அட்டையில் பெயர் மாற்றம், நீக்கம், சேர்ப்பு, பிழை போன்ற பிரச்சனைகளுக்கும், ரேஷன் பொருட்களில் தரமின்மை, புகார், சேவைகளில் மாற்றம் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கு உதவி எண் செயல்பாட்டில் உள்ளது உங்களுக்குத் தெரியுமா? ஆம், 04428592828 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களது ஸ்மார்ட் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் உதவி பெறலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!
News August 10, 2025
சாலை விபத்தில் ஒருவர் பலி; போலீஸ் விசாரணை

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் எழுத்தூர் சேர்ந்த மலையராஜா என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு பகுதியில் சாலை தடுப்பில் மோதி விழுந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே மலையராஜா பலியானார். இந்நிலையில் உடலை மீட்ட காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.