News October 10, 2025

பெரம்பலூர்: மாணவர்களுக்கு ரூ.15,000 பரிசு!

image

தமிழக அரசால் “திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு திட்டம்” நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 1,330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.15,000 பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளி மாணவ-மாணவிகள் <>தமிழ் வளர்ச்சித்துறையின் இணையதளம்<<>> வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மிருணாளி தெரிவித்துள்ளார்.

Similar News

News November 9, 2025

பெரம்பலூர்: இனி காவல் நிலையம் செல்ல வேண்டாம்!

image

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக திட்டுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், <>www.cybercrime.gov.<<>>in என்ற இணையதளத்தில் ‘Register a Complaint’ என்ற பிரிவில் சென்று சம்பவம் தொடர்பான விவரங்களை அளித்து ஆன்லைன் வழியே எளிதாக நீங்கள் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 9, 2025

பெரம்பலுர்: அரசு வேலை-தேர்வு இல்லை!

image

பெரம்பலுர் மாவட்டத்தில் 16 கிராம ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1.கல்வி தகுதி: 10th
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வரை
3. தேர்வு முறை: நேர்காணல் மட்டும்
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.கடைசி நாள்: இன்று (09.11.2025)
6.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே <<>>Click செய்க
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News November 9, 2025

பெரம்பலூர்: SIR பணி குறித்து விழிப்புணர்வு

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பணி சிறப்பு தீவிர திருத்தம் (SIR) அனைத்து பகுதிகளிலும் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து பெரம்பலூரில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களிடம் வண்ணக் கோலங்களிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்த பட்டுள்ளது.

error: Content is protected !!