News December 11, 2025

பெரம்பலூர்: மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்ப்பு

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று, (10.12.2025) மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அங்குப் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், அவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Similar News

News March 29, 2026

பெரம்பலூர்: மீண்டும் வெல்வாரா சிவசங்கர்!

image

உள்ளாட்சி உறுப்பினராக தொடங்கிய இவர் 2006 சட்டமன்ற தேர்தலில் ஆண்டிமடத்தில் போட்டி வென்றார். தொடர்ந்து 2011 தேர்தலில் குன்னம் தொகுதியில் வெற்றி பெற்ற இவர், 2016 தேர்தலில் அரியலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர் 2021 தேர்தலில் மீண்டும் குன்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகவும் பதவி வகித்தார். இந்நிலையில் மீண்டும் 3வது முறையாக குன்னத்தில் களம் கான்கிறார்.

News March 29, 2026

பெரம்பலூர்: மீண்டும் வெல்வாரா சிவசங்கர்!

image

உள்ளாட்சி உறுப்பினராக தொடங்கிய இவர் 2006 சட்டமன்ற தேர்தலில் ஆண்டிமடத்தில் போட்டி வென்றார். தொடர்ந்து 2011 தேர்தலில் குன்னம் தொகுதியில் வெற்றி பெற்ற இவர், 2016 தேர்தலில் அரியலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர் 2021 தேர்தலில் மீண்டும் குன்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகவும் பதவி வகித்தார். இந்நிலையில் மீண்டும் 3வது முறையாக குன்னத்தில் களம் கான்கிறார்.

News March 29, 2026

பெரம்பலூர்: மீண்டும் வெல்வாரா சிவசங்கர்!

image

உள்ளாட்சி உறுப்பினராக தொடங்கிய இவர் 2006 சட்டமன்ற தேர்தலில் ஆண்டிமடத்தில் போட்டி வென்றார். தொடர்ந்து 2011 தேர்தலில் குன்னம் தொகுதியில் வெற்றி பெற்ற இவர், 2016 தேர்தலில் அரியலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர் 2021 தேர்தலில் மீண்டும் குன்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகவும் பதவி வகித்தார். இந்நிலையில் மீண்டும் 3வது முறையாக குன்னத்தில் களம் கான்கிறார்.

error: Content is protected !!