News December 11, 2025
பெரம்பலூர்: மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்ப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று, (10.12.2025) மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அங்குப் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், அவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
Similar News
News April 3, 2026
பெரம்பலூர்: தவெக சார்பில் வாக்கு சேகரிப்பு தீவிரம்

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக குரும்பலூர் பேரூர் கழகத்திற்கு உட்பட்ட பாளையம் கிராமம் 13, 14, 15 ஆகிய வார்டுகளில் வாக்கு சேகரிப்பில் பெரம்பலூர் சட்டமன்ற வேட்பாளர் சிவகுமார் வாக்கு சேகரித்தார். உடன் குரும்பலூர் பேரூர் செயலாளர் மகேந்திரன், துணை செயலாளர் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News April 3, 2026
பெரம்பலூர்: தவெக சார்பில் வாக்கு சேகரிப்பு தீவிரம்

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக குரும்பலூர் பேரூர் கழகத்திற்கு உட்பட்ட பாளையம் கிராமம் 13, 14, 15 ஆகிய வார்டுகளில் வாக்கு சேகரிப்பில் பெரம்பலூர் சட்டமன்ற வேட்பாளர் சிவகுமார் வாக்கு சேகரித்தார். உடன் குரும்பலூர் பேரூர் செயலாளர் மகேந்திரன், துணை செயலாளர் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News April 3, 2026
பெரம்பலூர்: வேட்பாளர்களின் வங்கி கணக்குகள் ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் வங்கி கணக்கு விவரங்களை மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு செய்தார். மேலும் வேட்பாளர்கள் செலவினங்களை பராமரிக்க வேண்டிய வங்கி கணக்குகள் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்தார்.


