News December 11, 2025
பெரம்பலூர்: மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்ப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று, (10.12.2025) மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அங்குப் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், அவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
Similar News
News December 12, 2025
பெரம்பலூர்: தார்சாலையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை (11.12.25) நேரில் பார்வையிட்டு ஆய்வு மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மழைக்காலங்களில் சேதம் அடைந்து காணப்படும் தார் சாலைகளில் விரைவில் சீரமைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
News December 12, 2025
பெரம்பலூர்: தார்சாலையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை (11.12.25) நேரில் பார்வையிட்டு ஆய்வு மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மழைக்காலங்களில் சேதம் அடைந்து காணப்படும் தார் சாலைகளில் விரைவில் சீரமைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
News December 12, 2025
பெரம்பலூர்: தார்சாலையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை (11.12.25) நேரில் பார்வையிட்டு ஆய்வு மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மழைக்காலங்களில் சேதம் அடைந்து காணப்படும் தார் சாலைகளில் விரைவில் சீரமைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.


