News November 25, 2025
பெரம்பலூர் மஞ்சப்பை விருதுக்கு ஆட்சியர் அழைப்பு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை திறம்பட செயல்படுத்திய பள்ளிகள்/கல்லூரிகள்/வணிக நிறுவனங்களுக்கு 2025 – 2026 க்கான மஞ்சப்பை விருது வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு “மஞ்சப்பை விருது” வழங்கப்படும். மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தகவல்.
Similar News
News November 25, 2025
பெரம்பலூர்: போக்சோ கைதி தப்பியோட்டம்!

ஓலைப்பாடியைச் சேர்ந்தவர் வாஞ்சிநாதன் (30). இவரை மங்களமேடு மகளிர் போலீசார் ஒரு போக்சோ வழக்கில் கைது செய்து, பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக பெரம்பலூர் மகிளா கோரட்டிற்கு அழைத்து சென்று மீண்டும் சிறைக்கு போலீசார் பைக்கில் அழைத்து சென்றுகொண்டிருந்தார். இந்நிலையில் வாஞ்சிநாதன் திடிரென பைக்கிலிருந்து தப்பித்து ஓடினார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News November 25, 2025
பெரம்பலூர் மஞ்சப்பை விருதுக்கு ஆட்சியர் அழைப்பு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை திறம்பட செயல்படுத்திய பள்ளிகள்/கல்லூரிகள்/வணிக நிறுவனங்களுக்கு 2025 – 2026 க்கான மஞ்சப்பை விருது வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு “மஞ்சப்பை விருது” வழங்கப்படும். மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தகவல்.
News November 25, 2025
பெரம்பலூர் மஞ்சப்பை விருதுக்கு ஆட்சியர் அழைப்பு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை திறம்பட செயல்படுத்திய பள்ளிகள்/கல்லூரிகள்/வணிக நிறுவனங்களுக்கு 2025 – 2026 க்கான மஞ்சப்பை விருது வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு “மஞ்சப்பை விருது” வழங்கப்படும். மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தகவல்.


