News August 6, 2025
பெரம்பலூர் மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ், தரிசு நிலங்களை மேம்படுத்தி விளை நிலங்களாக மாற்றி கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 19, 2025
பெரம்பலூர்: விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை

பெரம்பலூரில் உள்ள தனியார் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் பயிலும், மாணவ மாணவிகளிடம் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு, குழந்தை திருமணம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெண்கள் இலவச உதவி எண் 181 மற்றும் காவல் உதவி செயலி குறித்தும் இன்று பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
News December 19, 2025
பெரம்பலூர்: விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை

பெரம்பலூரில் உள்ள தனியார் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் பயிலும், மாணவ மாணவிகளிடம் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு, குழந்தை திருமணம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெண்கள் இலவச உதவி எண் 181 மற்றும் காவல் உதவி செயலி குறித்தும் இன்று பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
News December 19, 2025
பெரம்பலூர்: விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை

பெரம்பலூரில் உள்ள தனியார் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் பயிலும், மாணவ மாணவிகளிடம் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு, குழந்தை திருமணம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெண்கள் இலவச உதவி எண் 181 மற்றும் காவல் உதவி செயலி குறித்தும் இன்று பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


