News November 25, 2025

பெரம்பலூர்: போக்சோ கைதி தப்பியோட்டம்!

image

ஓலைப்பாடியைச் சேர்ந்தவர் வாஞ்சிநாதன் (30). இவரை மங்களமேடு மகளிர் போலீசார் ஒரு போக்சோ வழக்கில் கைது செய்து, பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக பெரம்பலூர் மகிளா கோரட்டிற்கு அழைத்து சென்று மீண்டும் சிறைக்கு போலீசார் பைக்கில் அழைத்து சென்றுகொண்டிருந்தார். இந்நிலையில் வாஞ்சிநாதன் திடிரென பைக்கிலிருந்து தப்பித்து ஓடினார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News November 25, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பாராட்டு

image

பெரம்பலூர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் 100 சதவீத இலக்கை எய்திய வாக்குச்சாவடி நிலை ( BLO ) அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அவர்கள் பொன்னாடை அணிவித்துப் பாராட்டுகள் தெரிவித்தார்.

News November 25, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பாராட்டு

image

பெரம்பலூர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் 100 சதவீத இலக்கை எய்திய வாக்குச்சாவடி நிலை ( BLO ) அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அவர்கள் பொன்னாடை அணிவித்துப் பாராட்டுகள் தெரிவித்தார்.

News November 25, 2025

பெரம்பலூர்: சொந்தமாக தொழில் தொடங்க வாய்ப்பு

image

பெரம்பலூர் மாவட்ட இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு<> msmeonline<<>>.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். Business ஆரம்பிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!