News November 6, 2025
பெரம்பலூர்: புதிய முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பேற்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடம் காலியாக இருந்த நிலையில், நேற்று (நவ.05) திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பணியிட மாறுதலில் பெரம்பலூரின் புதிய முதன்மைக் கல்வி அலுவராக சுவாமி முத்தழகன் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் அரியலூர் மாவட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலராக பணியாற்றி பதவி உயர்வில் திருவண்ணாமலை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 31, 2026
பெரம்பலூர் மக்களே உங்களுக்கு தெரியுமா?

பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் கிராமத்தில் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் அமைந்துள்ளது. முருகபெருமான் வேலுடன் சென்று அசுரர்களை அழித்து பின் பார்வதி தேவியிடம் தெரிவித்தார். அப்போது பார்வதி தேவி முருகபெருமானுக்கு பரிசாக கரும்பை கையில் கொடுத்தால் இங்கு தண்டாயுதபாணி கரும்புடன் காட்சியளிப்பதாக இந்த திருத்தலத்தின் வரலாறு சொல்கிறது. இத்தகவலை SHARE பண்ணுங்க.
News January 31, 2026
பெரம்பலூர்: B.E போதும் ரூ.48,480 சம்பளத்தில் வேலை

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள Specialist Officer (IT) பணியிடங்களைநிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 418
3. வயது: 22 – 37
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.1,05,280
5. கல்வித் தகுதி: B.E/B.Tech, M.E/M.Tech, MCA
6. கடைசி தேதி: 19.02.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News January 31, 2026
பெரம்பலூர்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

பெரம்பலூர் மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லை என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <


