News March 2, 2026
பெரம்பலூர்: பிளஸ் 2 தேர்வு எழுதும் 7276 மாணவர்கள்

பெரம்பலூர், தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இதனையடுத்து, பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வை 82 பள்ளிகளை சேர்ந்த 3,783 மாணவர்களும், 3,493 மாணவிகளும் என மொத்தம் 7,276 பேர், 36 தேர்வு மையங்களில் எழுதுகிறார்கள். மாணவ – மாணவிகள் முதல் தேர்வாக தமிழ் தேர்வினை இன்று எழுதுகிறார்கள்.
Similar News
News March 7, 2026
பெரம்பலூர்: அரசு பள்ளி மாணவி சாதனை

வேப்பந்தட்டை, முஹம்மது பட்டணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலும் மாணவி ரஸ்மிதா ஹனின், ஆங்கிலம் போட்டியில் மாநில அளவில் 3ம் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில், மாணவியை நேற்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆட்சியர் மிருணாளினி பாராட்டி பரிசு வழங்கினார். இந்நிகழ்வில், தலைமை ஆசிரியர் சேவியர், ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
News March 7, 2026
பெரம்பலூர்: அரசு பள்ளி மாணவி சாதனை

வேப்பந்தட்டை, முஹம்மது பட்டணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலும் மாணவி ரஸ்மிதா ஹனின், ஆங்கிலம் போட்டியில் மாநில அளவில் 3ம் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில், மாணவியை நேற்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆட்சியர் மிருணாளினி பாராட்டி பரிசு வழங்கினார். இந்நிகழ்வில், தலைமை ஆசிரியர் சேவியர், ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
News March 6, 2026
பெரம்பலுர்: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <


