News April 6, 2024

பெரம்பலூர்: பதற்றமான சாவடிகள் எண்ணிக்கை வெளியீடு

image

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 55 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என எதுவும் இல்லை என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஏப்.19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 2, 2026

பெரம்பலூர்: தொழில் தொடங்க ரூ. 3 லட்சம் கடன்..!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.<> இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 2, 2026

பெரம்பலூர் நாதக வேட்பாளரை மாற்றிய சீமான்

image

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு நாதக சார்பில் துறைமங்கலத்தை சேர்ந்த ஜான்சி ராணி என்பவர், கடந்த மார்ச் 30ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பாளரை மாற்றி அறிவித்தார். இதனையடுத்து, இன்று பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் நாதக சார்பில் இரூர் கிராமத்தை சேர்ந்த சுகன்யா என்பவர் தேர்தல் நடத்தும் அலுவலர் அனிதாவிடம் மனு தாக்கல் செய்தார்.

News April 2, 2026

பெரம்பலூர்: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? Don’t Worry

image

பெரம்பலூர் மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம்.<> இந்த லிங்கில் <<>>சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை SHARE செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

error: Content is protected !!