News January 12, 2026
பெரம்பலூர்: நாளை குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (ஜன.12) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 6, 2026
பெரம்பலூர்: ரயில்வேயில் 22,195 காலியிடங்கள் அறிவிப்பு!

பெரம்பலூர் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22,195 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 18 – 33 வயதுக்குட்பட்ட 10-வது தேர்ச்சி பெற்றவர்கள், வரும் மார்ச் 3-ம் தேதிக்குள்<
News February 6, 2026
பெரம்பலூர்: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

பெரம்பலூர் மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <
News February 6, 2026
பெரம்பலூர்: இனி டாக்டர் பீஸ் FREE..!

பெரம்பலூர் மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <


