News August 16, 2024

பெரம்பலூர்: நண்பரின் கடைக்கு தீ வைத்த நபர்

image

கல்லை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் டூவீலர் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை அந்த கடை தீ பற்றி எரிந்தது. இதில், கடையில் உள்ள பொருட்கள் தீயில் கருகின. வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வல்லரசு (30) ,அவரது நண்பரான தமிழ்செல்வன் ஆகியோர் கடையில் தீ வைத்தது தெரியவந்தது. தமிழ்செல்வனை கைது செய்த போலீசார் வல்லரசுவை தேடி வருகின்றனர்.

Similar News

News September 16, 2025

பெரம்பலூர் மக்களே அவங்க மறுபடியும் வராங்க!

image

பெரம்பலூர் மக்களே உங்கள் ஆதார், ரேஷன், மருத்துவ காப்பீடு போன்ற கோரிக்கைகளை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு அளிக்க்கலாம்!
16.09.2025 இன்று
✅வேப்பந்தட்டை
அரசு உயர்நிலைப்பள்ளி, நெய்குப்பை,
✅ஆலத்தூர் வட்டாரம்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வரகுபாடி,

17.09.2025 நாளை
✅பெரம்பலூர்
சமுதாயகூடம், புதுநடுவலூர்,
✅வேப்பூர்
அரசு மேல்நிலைப்பள்ளி, கீழப்பெரம்பலூர்,

அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 16, 2025

பெரம்பலூர் மாவட்டத்தில் Power Cut பகுதிகள்!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 16.09.2025 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்தடை பகுதிகள் குறித்து பார்க்கலாம்!
⏩தழுதாழை நெய்குப்பை உடும்பியம்
⏩அணுக்கூர்
⏩திருப்பயர்
⏩எஸ்.புத்தூர்
⏩ஆலம்பாடி
⏩தீரன் நகர்
⏩செஞ்சேரி
⏩செட்டிகுளம் INDUSTRIAL,
⏩செட்டிகுளம் WATERWORKS FEEDER
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 16, 2025

பெரம்பலூர் மக்களே தேர்வு எழுத ரெடியா?

image

பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுபாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் இளநிலை உதவியாளர் கூட்டுறவு தேர்வுக்கான எழுத்து தேர்வு (11.10.2025) அன்று நடைபெற உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் www.drbpblr.net என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து தேர்வு எழுதலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!