News November 18, 2025

பெரம்பலூர்: தோண்டி எடுக்கப்பட்ட சடலம்

image

பிரம்மதேசத்தை சேர்ந்தவர் பிரபு (43) இவருக்கு அதே ஊரில் வயல் உள்ளது. அந்த நிலத்தின் அருகே ஓடை பகுதி புறம்போக்கு இடத்தில் சிலர் அங்கு சடலத்தை புதைத்து வந்துள்ளனர். இது குறித்து கோர்ட்டில் வழக்கு நடைபெற்ற நிலையில் அங்கு அடக்கம் செய்ய கூடாது என்று கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை தொடர்ந்து அங்கு புதைக்கப்பட்டிருந்த சடலத்தை தோண்டி மற்றொரு இடத்தில் புதைக்கப்பட்டது.

Similar News

News November 18, 2025

பெரம்பலூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

பெரம்பலூர் மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த தொடர் மழை பெய்து வருகின்றது. இதனை தொடர்ந்து இன்று (18.11.2025) செவ்வாய்க்கிழமை பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்ய கூடும் என வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் மாவட்டத்தில் குளிர்ந்த சூழல் நிலவி வருகின்றது.

News November 18, 2025

பெரம்பலூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

பெரம்பலூர் மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த தொடர் மழை பெய்து வருகின்றது. இதனை தொடர்ந்து இன்று (18.11.2025) செவ்வாய்க்கிழமை பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்ய கூடும் என வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் மாவட்டத்தில் குளிர்ந்த சூழல் நிலவி வருகின்றது.

News November 18, 2025

பெரம்பலூர்: 10th போதும் அரசு வேலை ரெடி!

image

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
5. வயது வரம்பு: 27-50
6. கடைசி தேதி: 04.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK<<>> HERE
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!