News March 21, 2024
பெரம்பலூர் தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

2019ஆம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதி இந்திய ஜனநாயகக் கட்சிக்கு அளிக்கப்பட்டது. அந்த கட்சி இந்த முறை பாஜக-வுடன் கூட்டணி வைத்த நிலையில், இந்தத் தொகுதியில் தற்போது திமுக-வே போட்டியிடுகிறது. இதன் வேட்பாளராக அருண் நேரு அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் அமைச்சர் கே.என். நேருவின் மகன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே இவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 19, 2025
பெரம்பலூர்: விருது பெற ஆட்சியர் அழைப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழக அரசால் 2025-2026ம் ஆண்டுக்கு வழங்கப்படும், அவ்வையார் விருதுக்கு தகுதி உடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். இவ்விருது பெற விரும்புவோர் தங்கள் விண்ணப்பங்களை awards.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம், 31.12.2025-க்குள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். மேலும் தகவல்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகம் (எண் 04328-296209) அணுகி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 19, 2025
பெரம்பலூர்: விருது பெற ஆட்சியர் அழைப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழக அரசால் 2025-2026ம் ஆண்டுக்கு வழங்கப்படும், அவ்வையார் விருதுக்கு தகுதி உடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். இவ்விருது பெற விரும்புவோர் தங்கள் விண்ணப்பங்களை awards.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம், 31.12.2025-க்குள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். மேலும் தகவல்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகம் (எண் 04328-296209) அணுகி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 19, 2025
பெரம்பலூர்: விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை

பெரம்பலூரில் உள்ள தனியார் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் பயிலும், மாணவ மாணவிகளிடம் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு, குழந்தை திருமணம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெண்கள் இலவச உதவி எண் 181 மற்றும் காவல் உதவி செயலி குறித்தும் இன்று பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


