News December 25, 2025
பெரம்பலூர்: திருமணத்தடை நீக்கும் கோவில்!

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நீண்ட நாள் திருமணத்தடை உள்ளவர்கள், மூலவரான மதுரகாளியம்மனை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குச் இதை SHARE பண்ணுங்க!
Similar News
News December 30, 2025
பெரம்பலூர்: ஜல்லிக்கட்டுநடத்துவது குறித்து ஆலோசனை

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில், 2026 பொங்கல் தினத்தை முன்னிட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தும் போது, கடைபிடிக்க வேண்டிய அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து இன்று (29.12.25) அலுவலர்கள் மற்றும் விழா குழுவினருக்கு விளக்கும் வகையிலான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடத்தப்பட்டது.
News December 30, 2025
பெரம்பலூர்: ஜல்லிக்கட்டுநடத்துவது குறித்து ஆலோசனை

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில், 2026 பொங்கல் தினத்தை முன்னிட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தும் போது, கடைபிடிக்க வேண்டிய அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து இன்று (29.12.25) அலுவலர்கள் மற்றும் விழா குழுவினருக்கு விளக்கும் வகையிலான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடத்தப்பட்டது.
News December 30, 2025
பெரம்பலூர்: ஜல்லிக்கட்டுநடத்துவது குறித்து ஆலோசனை

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில், 2026 பொங்கல் தினத்தை முன்னிட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தும் போது, கடைபிடிக்க வேண்டிய அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து இன்று (29.12.25) அலுவலர்கள் மற்றும் விழா குழுவினருக்கு விளக்கும் வகையிலான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடத்தப்பட்டது.


