News August 7, 2025
பெரம்பலூர்: திருக்குறள் பயிற்சி வகுப்பு அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் லாடபுரத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியிலும், பாடாலூரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும், வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், (9.8.2025) முதல் வாரந்தோறும் சனிக்கிழமையில் நடைபெறவுள்ளது. முற்பகல் 10 மணி முதல் 12.30 மணி வரை 30 வாரங்கள் நடைபெற உள்ளதால் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 9, 2026
குன்னம்: IJK வேட்பாளர் மீது புகார் அளித்த அமைச்சர்

குன்னம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர், அமைச்சர் சிவசங்கரை 5 ஆண்டு ஆட்சியில் குன்னம் தொகுதியில் மக்களுக்கு முறையான ஆட்சி இல்லை, பாதுகாப்பு இல்லை என IJK வேட்பாளர் சரண்யா சமூக வலைதள பதிவில் சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து இந்த வீடியோ தனக்கும் உண்மைக்கு புறம்பாக, தனது பெயரை களங்கம் விளைவிக்கிறது எனவும் குன்னம் காவல் நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் புகார் அளித்துள்ளார்.
News April 9, 2026
குன்னம்: IJK வேட்பாளர் மீது புகார் அளித்த அமைச்சர்

குன்னம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர், அமைச்சர் சிவசங்கரை 5 ஆண்டு ஆட்சியில் குன்னம் தொகுதியில் மக்களுக்கு முறையான ஆட்சி இல்லை, பாதுகாப்பு இல்லை என IJK வேட்பாளர் சரண்யா சமூக வலைதள பதிவில் சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து இந்த வீடியோ தனக்கும் உண்மைக்கு புறம்பாக, தனது பெயரை களங்கம் விளைவிக்கிறது எனவும் குன்னம் காவல் நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் புகார் அளித்துள்ளார்.
News April 9, 2026
குன்னம்: IJK வேட்பாளர் மீது புகார் அளித்த அமைச்சர்

குன்னம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர், அமைச்சர் சிவசங்கரை 5 ஆண்டு ஆட்சியில் குன்னம் தொகுதியில் மக்களுக்கு முறையான ஆட்சி இல்லை, பாதுகாப்பு இல்லை என IJK வேட்பாளர் சரண்யா சமூக வலைதள பதிவில் சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து இந்த வீடியோ தனக்கும் உண்மைக்கு புறம்பாக, தனது பெயரை களங்கம் விளைவிக்கிறது எனவும் குன்னம் காவல் நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் புகார் அளித்துள்ளார்.


