News September 3, 2025
பெரம்பலூர்: சொந்த தொழில் தொடங்க ரூ.3 லட்சம் மானியம்!

பெரம்பலூர் மக்களே! சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு. தமிழ்நாடு அரசு BC/MBC/DNC (ம) சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ஆடையகம் அமைக்க ரூ.3 லட்சம் மானியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுயதொழில் தொடங்கி, வாழ்வில் பொருளாதார மேம்பாடு அடைய பெரும் உதவியாக இத்திட்டம் இருக்கும். இதற்கு விண்ணப்பிக்க பெரம்பலூர் மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலகத்தை அணுகவும். SHARE பண்ணுங்க!
Similar News
News December 10, 2025
பெரம்பலூர்: இலவச தையல் பயிற்சி அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி எளம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் டிச.15 முதல் 31 நாட்கள் நடைபெற உள்ளது. இப்பயிற்சி பெற 19 வயது முதல் 50 வரை இருத்தல் வேண்டும் எனவும், 13-12-2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், மேலும் உதவிக்கு 8489065899 / 9488840328 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவித்துள்ளார்.
News December 10, 2025
பெரம்பலூர்: இலவச தையல் பயிற்சி அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி எளம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் டிச.15 முதல் 31 நாட்கள் நடைபெற உள்ளது. இப்பயிற்சி பெற 19 வயது முதல் 50 வரை இருத்தல் வேண்டும் எனவும், 13-12-2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், மேலும் உதவிக்கு 8489065899 / 9488840328 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவித்துள்ளார்.
News December 10, 2025
பெரம்பலூர்: இலவச தையல் பயிற்சி அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி எளம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் டிச.15 முதல் 31 நாட்கள் நடைபெற உள்ளது. இப்பயிற்சி பெற 19 வயது முதல் 50 வரை இருத்தல் வேண்டும் எனவும், 13-12-2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், மேலும் உதவிக்கு 8489065899 / 9488840328 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவித்துள்ளார்.


