News January 23, 2026
பெரம்பலூர்: சாலை விபத்தில் விவசாயி பலி

நாட்டார்மங்கலம் கிராமத்தில் விவசாயம் செய்து வந்தவர் விவசாயி சிவமூர்த்தி (30). சம்பவத்தன்று சிவமூர்த்தி, தனது வயலுக்கு சென்ற மோட்டார் சைக்கிளும், அதே பகுதியைச் சேர்ந்த செல்வி (42), தனது தங்கை மகள் சங்கீதாவுடன் (15) சென்ற மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது. இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிவமூர்த்தி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News January 28, 2026
பெரம்பலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை

பெரம்பலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது <
News January 28, 2026
பெரம்பலூர்: கிணற்றில் விழுந்த மான் பாலி

பெரம்பலூர் மாவட்டம் மருதடி மலைப்பகுதியிலிருந்து தண்ணீர் தேடி வந்த மான் ஒன்று, வயல் பகுதியில் சுற்றித் திரிந்த நாய்கள் விரட்டியதில் மிரண்டு, அருகிலிருந்த விவசாயக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறை அலுவலர்கள் மானின் உடலை மீட்டு, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 28, 2026
பெரம்பலூர்: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

பெரம்பலூர் மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <


