News May 3, 2024

பெரம்பலூர் சாத்தனூர் தேசிய கல்மரப் பூங்கா!

image

சாத்தனூருக்குக் கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் இன்று இருக்கும் கடல், 12 கோடி ஆண்டுகளுக்கு முன் இவ்வூருக்கு மேற்கே 8 முதல் 10 கிலோ மீட்டர் வரையிலும் பரவியிருந்தாக புவியியல் கூற்றுப்படி தெரியவருகிறது. இதனால் கடலுக்கடியில் இறந்த உயிரினங்கள் புதைபடிவமாக மாறிப் போயின. பூக்கும் தாவரம் தோன்றுவதற்கு முந்தை காலத்தை சேர்ந்த 18 மீட்டர் நீளம் கொண்ட மரம் கல்லுருவமாகியுள்ளது.

Similar News

News February 17, 2026

பெரம்பலூர்: காவல்துறையில் பணிக்கு சேர்ந்த நாய்!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காவல் அலுவலகத்தில் துப்பறியும் மோப்பநாய் படை பிரிவில் ‘ஜெனி’ என்ற வெடிபொருள் கண்டறியும் மோப்பநாய் நேற்று முதல் புதிதாக பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்கு முன்னதாக ‘ஜெனி’ கோவை மாநகர துப்பறியும் மோப்ப நாய் பயிற்சி பள்ளியில் ஆறு மாத கால அடிப்படை பயிற்சியை முடித்தது குறிப்பிடத்தக்கது.

News February 17, 2026

பெரம்பலூர்: காவல்துறையில் பணிக்கு சேர்ந்த நாய்!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காவல் அலுவலகத்தில் துப்பறியும் மோப்பநாய் படை பிரிவில் ‘ஜெனி’ என்ற வெடிபொருள் கண்டறியும் மோப்பநாய் நேற்று முதல் புதிதாக பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்கு முன்னதாக ‘ஜெனி’ கோவை மாநகர துப்பறியும் மோப்ப நாய் பயிற்சி பள்ளியில் ஆறு மாத கால அடிப்படை பயிற்சியை முடித்தது குறிப்பிடத்தக்கது.

News February 17, 2026

பெரம்பலூர்: காவல்துறையில் பணிக்கு சேர்ந்த நாய்!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காவல் அலுவலகத்தில் துப்பறியும் மோப்பநாய் படை பிரிவில் ‘ஜெனி’ என்ற வெடிபொருள் கண்டறியும் மோப்பநாய் நேற்று முதல் புதிதாக பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்கு முன்னதாக ‘ஜெனி’ கோவை மாநகர துப்பறியும் மோப்ப நாய் பயிற்சி பள்ளியில் ஆறு மாத கால அடிப்படை பயிற்சியை முடித்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!