News October 16, 2025
பெரம்பலூர்: காவல்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெரம்பலூர் நகர் பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி சிறப்பு காவல் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டது. கூடுதல் உதவிக்கு எஸ்பி 8826249399, ஏஎஸ்பி 9942944442, டவுன் டிராபிக் இன்ஸ்பெக்டர் 9943514304, தனிப்பிரிவு ஆபிஸ் 9438100690, கண்ட்ரோல் ரூம் 9498181225, தீயணைப்பு அதிகாரி 9943360656 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பச்சேரா தெரிவித்துள்ளார்.
Similar News
News October 16, 2025
பெரம்பலூர்: Voter ID இருக்கா? அப்போ இது கட்டாயம்!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் வாக்காளர்கள் அடையாள அட்டை எண்ணின் உதவியுடன், வாக்காளர் விவரங்கள், புதிய வாக்காளர் பதிவு மற்றும் திருத்தங்களை செய்ய விரும்புவோர் இனி எங்கும் அழைய வேண்டாம். உங்கள் போனில் <
News October 16, 2025
பெரம்பலூர்: டிகிரி பொதும் இந்திய ரயில்வேயில் வேலை!

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6.ஆரம்ப தேதி: 21.10.2025
7.கடைசி தேதி: 20.11.2025
8. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க….
News October 16, 2025
பெரம்பலூர்: போலீஸ் ஜீப் மோதி விவசாயி பலி

பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூரைச் சேர்ந்தவர் விவசாயி ரெங்கராஜ் (55). இவர் அக்.14 இரவு தனது பைக்கில் தாழை நகர் அருகே சென்றபோது, இரவு ரோந்து பணியில் இருந்த அரும்பாவூர் காவல் நிலைய ஏட்டு பிரபு ஓட்டி சென்ற போலீஸ் ஜீப், ரெங்கராஜ் பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் ரெங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.