News September 29, 2025
பெரம்பலூர்: ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவிகள் புஷ்பா மற்றும் செல்வக்கனி ஆகியோர் சம்பவத்தன்று பள்ளி விடுமுறை என்பதால் உறவினருடன் ஆடு மேய்க்க சென்றபோது, வெண்கலம் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News September 29, 2025
பெரம்பலூர்: வாகனத்திற்கு தேவையில்லாமல் Fine வருதா?

பெரம்பலூர் மக்களே உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா? அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. <
News September 29, 2025
பெரம்பலூர்: பைக், கார் வைத்திருப்போருக்கு UPDATE

பெரம்பலூர் மக்களே, RTO அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <
News September 29, 2025
பெரம்பலூர்: வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் கவனத்திற்கு

பெரம்பலூர் மாவட்ட மக்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளைப் பெற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் போலி ஏஜெண்ட்களால் ஏமாறாமல் இருக்க, அரசு அங்கீகரித்த ஏஜெண்ட்களை தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வெளிநாடு வேலைவாய்ப்புகளைப் பெறவும். உங்கள் பகுதி ஏஜென்ட்கள் விவரங்களை பெற இங்கே <