News September 22, 2025
பெரம்பலூர்: எமனாக வந்த நாய்; பெண் ஒருவர் பலி!

திருச்சி விமான நிலையம் பகுதியைச் சேர்ந்த குர்ஷித் பேகம் (54) என்பவர், அவரது மகன் சாதிக் பாஷா (30) உடன் தொழுதூரில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு பைக்கில் சென்றபோது, பெரம்பலூர் மாவட்டம் விஜயகோபாலபுரம் அருகே சாலையின் குறுக்கே நாய் ஒன்று திடீரென வந்ததால் சாதிக் பாஷா பிரேக் பிடித்துள்ளார். இதனால் குர்ஷித் பேகம் தடுமாறி கீழே விழுந்ததில், படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Similar News
News November 10, 2025
பெரம்பலூர்: Engineering முடித்தவர்களுக்கு வேலை ரெடி!

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.35,000 – 43,000/-
3. கல்வித் தகுதி: B.E/B.Tech (with aggregate 60% Marks)
5. வயது வரம்பு: 18 – 29 (SC/ST-34, OBC-32)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: {CLICK HERE}
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 10, 2025
பெரம்பலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

பெரம்பலூர் மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கே <
News November 10, 2025
பெரம்பலூர்: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

பெரம்பலூர் மக்களே சமீப காலமாக மிஞ்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுதல் ,டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிதல், எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழ அரசு மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் 9498794987 என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்க முடியும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


