News February 13, 2026

பெரம்பலூர்: உங்களுக்கு ரூ.5,000 வரலையா? – APPLY லிங்க்!

image

பெரம்பலூர் மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. இந்த தொகை உங்களுக்கு வரவில்லை என்றால் <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து, மேல்முறையீடு பண்ணுங்க. 30 நாளில் நல்ல தீர்வு கிடைக்கும். இது எல்லாருக்கும் தெரிய SHARE பண்ணுங்க!

Similar News

News February 15, 2026

பெரம்பலூர்: பறவைக் காய்ச்சல் குறித்து அறிவுறுத்தல்

image

பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்கள் நன்கு சமைக்காத முட்டை மற்றும் இறைச்சி உண்பதைத் தவிர்க்க வேண்டும். பாதிப்புள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு ஆட்சியர் மிருணாளினி கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்துப் பரவும் வதந்திகளை நம்பி அச்சப்பட வேண்டாம். கூடுதல் விவரங்களுக்கு 104 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு மருத்துவ ஆலோசனைகளைப் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

News February 15, 2026

பெரம்பலூர்: பேருந்தை பறிமுதல் செய்து ரூ.10,000 அபராதம்

image

பெரம்பலூர் மாவட்டம், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் காரில் சென்றுள்ளார். அப்போது அவரது காருக்கு பின்னால் வந்த, பெரம்பலூர் முதல் சிதம்பரம் செல்லும் தனியார் பேருந்து அளவுக்கு அதிகமாக ஹாரன் அடித்து மோதும் வகையில், அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பேருந்தை ஐஜி பாலகிருஷ்ணன் நிறுத்தி ஹாரனை அகற்றி, பேருந்தை பறிமுதல் செய்து ரூ.10,000 அபராதம் விதித்தார்.

News February 15, 2026

பெரம்பலூர்: பேருந்தை பறிமுதல் செய்து ரூ.10,000 அபராதம்

image

பெரம்பலூர் மாவட்டம், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் காரில் சென்றுள்ளார். அப்போது அவரது காருக்கு பின்னால் வந்த, பெரம்பலூர் முதல் சிதம்பரம் செல்லும் தனியார் பேருந்து அளவுக்கு அதிகமாக ஹாரன் அடித்து மோதும் வகையில், அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பேருந்தை ஐஜி பாலகிருஷ்ணன் நிறுத்தி ஹாரனை அகற்றி, பேருந்தை பறிமுதல் செய்து ரூ.10,000 அபராதம் விதித்தார்.

error: Content is protected !!