News February 8, 2026

பெரம்பலூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று (பிப்.07) இரவு 10 முதல், காலை 8 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.

Similar News

News February 13, 2026

பெரம்பலூர் ஆட்சியர் அறிவுரை!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சலைத் தடுக்க, இறைச்சி கூடங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கவனமுடன் பணிபுரிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவுரை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”இந்த நோய் பறவைகளிடமிருந்து நேரடியாகவும், தூய்மை கேடு உள்ள சூழ்நிலையிலும் பரவ வாய்ப்புள்ளது. எனவே முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” என கேட்டுக் கொள்ளார்.

News February 13, 2026

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

உணவுப்பொருள் வழங்கல் சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் கவுல்பாளையம், பாண்டகபாடி, பெண்ணக்கோணம் (தெற்கு), கொளக்காநத்தம் ஆகிய கிராமங்களில் வரும் சனிக்கிழமை (14.2.2026) அன்று காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான குறைகளைத் தெரிவித்து, பயனடையுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News February 13, 2026

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

உணவுப்பொருள் வழங்கல் சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் கவுல்பாளையம், பாண்டகபாடி, பெண்ணக்கோணம் (தெற்கு), கொளக்காநத்தம் ஆகிய கிராமங்களில் வரும் சனிக்கிழமை (14.2.2026) அன்று காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான குறைகளைத் தெரிவித்து, பயனடையுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!