News September 15, 2025
பெரம்பலூர்: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.Sc., B.E., B.Tech., M.Tech., M.E., படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News September 15, 2025
பெரம்பலூர்: கரண்ட் பில் குறித்து சந்தேகமா? இத செய்ங்க!

பெரம்பலூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை வேண்டாம். <
News September 15, 2025
பெரம்பலூர்: Phone காணாமல் போனா இத செய்ங்க!

உங்கள் Phone காணாமல் போனாலும், இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். ‘<
News September 15, 2025
பெரம்பலூர்: நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர், எசனை ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (செப்.16) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக, சிறுவாச்சூர், அயிலூர், விளாமுத்தூர், நாட்டார்மங்கலம், குரூர், செட்டிகுளம், ஆலம்பாடி, எசனை, வேப்பந்தட்டை ஆகிய பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT NOW…