News January 19, 2026
பெரம்பலூர் ஆட்சியர் கொடுத்த முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “2025-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது பெற விரும்புவோர், வருகின்ற 20-ம் தேதிக்குள் விண்ணபிக்கலாம். இது தொடர்பான மேலும் தகவல்களுக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய பெரம்பலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தை 8056010150 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.” என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News February 5, 2026
பெரம்பலுர்: ரூ.50,500 சம்பளத்தில் – அரசு வேலை

மத்திய அரசு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900-ரூ.50,500
5. கல்வித்தகுதி:B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 07.03.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News February 5, 2026
பெரம்பலூர்: பட்டா, சிட்டா வேண்டுமா? அலைய வேண்டாம்!

பெரம்பலூர் மக்களே, உங்க நிலத்தின் பட்டா, பத்திரம், வில்லங்க சான்றிதழ் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா?. இனி அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டியதில்லை. <
News February 5, 2026
பெரம்பலூர்: தங்க நகை இருக்கா? உஷார்!..

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய <


