News December 18, 2025
பெரம்பலூர்: ஆட்சியரக கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில், மாவட்ட அளவிலான அனைத்து துறை அலுவலர்களுடனான வருடாந்திர ஆய்வுக்கூட்டம் இன்று (டிச.17) நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
Similar News
News January 3, 2026
கூத்தூர்: பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் வேண்டி கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள கூத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை இருந்த நிலையில், கடந்த சில ஆண்டாக சேர்கை குறைந்துள்ளதால், பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் வேண்டி பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News January 3, 2026
கூத்தூர்: பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் வேண்டி கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள கூத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை இருந்த நிலையில், கடந்த சில ஆண்டாக சேர்கை குறைந்துள்ளதால், பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் வேண்டி பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News January 3, 2026
கூத்தூர்: பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் வேண்டி கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள கூத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை இருந்த நிலையில், கடந்த சில ஆண்டாக சேர்கை குறைந்துள்ளதால், பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் வேண்டி பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


