News December 19, 2025
பெரம்பலூர்: ஆட்சியரகத்தில் சிறப்பு கடன் முகாம்

பெரம்பலூர் மாவட்ட தொழில் மையம் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில், பொதுமக்களுக்கு கடன் வழங்கும் முகாம் நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 34 பயனாளிகளுக்கு ரூ.1.16 கோடி மதிப்பில் கடனுதவிகளை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பல்வேறு முன்னோடி வங்கிகள் மற்றும் அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 21, 2025
பெரம்பலூரில் நடைபெற்று இலவச கண் பரிசோதனை முகாம்

பெரம்பலூர் நகரில் இன்று (டிச.21) காலை 8-1 மணி வரை பெரம்பலூர் – எளம்பலூர் சாலையில் அமைந்துள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில், பெரம்பலூர் விக்டரி லயன்ஸ் சங்கம், பெரம்பலூர் டவுன் லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் சுமார் 300 மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
News December 21, 2025
பெரம்பலூர்: அம்மனுக்கு மார்கழி மாத சிறப்பு பூஜை

பெரம்பலூர் சங்குபேட்டையில், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மார்கழி மாதத்தில் வரும் அம்மாவாசையை யொட்டி அம்மனுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், ஜவ்வாது, பன்னீர், உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் வன்ன மலர்களால் அலங்கரித்து, மாலை அணிவித்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகளுடன் மஹா தீபாராதனைகள் செய்து பொதுமக்கள் வழிபட்டனர்.
News December 21, 2025
பெரம்பலூர்: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

பெரம்பலூர் மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய பெயர்களை சேர்க்க வேண்டுமா?. இனி ஆன்லைன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் <


