News January 17, 2026
பெரம்பலூர்: ஆசிரியர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி?

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரசு பள்ளியின் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் (50). இவர் சென்னையில் நடந்த போராட்டத்தின் போது தற்கொலை முயற்சி செய்து, கடந்த 14-ம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில், தற்கொலை செய்துகொண்ட பகுதிநேர ஆசிரியர் கண்ணனின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்க வேண்டும், என்று தமிழக அரசுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News April 14, 2026
பெரம்பலூர்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

பெரம்பலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <
News April 14, 2026
பெரம்பலூர்: போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

பெரம்பலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News April 14, 2026
பெரம்பலூர்: போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

பெரம்பலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!


