News April 24, 2024
பெரம்பலூர் அருகே நல்லேறு திருவிழா!

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட நாரணமங்கலம் கிராமத்தில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் நல்லேறு திருவிழா இன்று(ஏப்.23) நடைபெற்றது. சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வரும் ஆண்டில் நல்ல மழை பெய்து, விவசாயம் செழிக்க இயற்கையை வணங்கி வளர்ப்பு காளைகளுடன் பொன் ஏர் பூட்டி உழவுப் பணியை பாரம்பரிய முறைப்படி மேற்கொண்டனர். இதில் திரளாக கலந்து கொண்டாடினர்.
Similar News
News January 3, 2026
பெரம்பலூர்: 21 நாட்கள் தொடரும் நீதிமன்ற புறக்கணிப்பு

மாவட்ட அளவிலான விசாரணை நீதிமன்றங்களில் ஈ-பைலிங் முறையை ரத்துசெய்து, ஏற்கெனவே நடைமுறையிலிருந்த பிசிக்கல் பைலிங் முறையை அனுமதிக்க வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட வழக்குரைஞர்கள் 21வது நாளாக நேற்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மேலும் இதில் மாவட்ட அளவிலான விசாரணை நீதிமன்றங்களில் போதுமான கட்டமைப்பு, இணையதள வசதிகள் இல்லாமல் உள்ளது. எனவே இம்முறையை நிறுத்த வேண்டும் என கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.
News January 3, 2026
கூத்தூர்: பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் வேண்டி கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள கூத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை இருந்த நிலையில், கடந்த சில ஆண்டாக சேர்கை குறைந்துள்ளதால், பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் வேண்டி பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News January 3, 2026
கூத்தூர்: பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் வேண்டி கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள கூத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை இருந்த நிலையில், கடந்த சில ஆண்டாக சேர்கை குறைந்துள்ளதால், பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் வேண்டி பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


