News December 20, 2025

பெரம்பலூர்: அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.10,000

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு திறனாய்வு தேர்வுக்கு, வரும் டிச.26-க்குள் பள்ளி தலைமையாசிரியர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் 10 மாதங்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும். இதற்கான தேர்வு ஜனவரி 31-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Similar News

News December 20, 2025

பெரம்பலூர்: 8th போதும்..ரூ.62,000 சம்பளத்தில் வேலை

image

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. வயது: 18-37
3. சம்பளம்: Rs.19,500 – Rs.62,000
4. கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!
5. கடைசி தேதி: 02.01.2026
6. மேலும் தகவலுக்கு: CLICK <>HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News December 20, 2025

பெரம்பலூர்: என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வேலை

image

தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 575
3. வயது: 18
4. சம்பளம்: ரூ.12,524 – ரூ.15,028
5. கல்வித் தகுதி: டிப்ளமோ (Engineering or Technology)
6. கடைசி தேதி: 02.01.2026
7. விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News December 20, 2025

பெரம்பலூர்: மின் வேலியில் சிக்கி முதியவர் உயிரிழப்பு

image

தேவையூர் அருகே உள்ள மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம்(63). இவர் பெரியசாமி(60) என்பவர் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது பெரியசாமி தனது தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிரை பாதுகாக்க அமைத்திருந்த மின் வேலியில் சிக்கி சுந்தரம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!