News August 24, 2024
பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர்க்கும்

மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் 30-8 2024 அன்று 10:30 மணி அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான விவசாய கடன், இடுபொருள், நலத்திட்ட உதவிகள், விவசாயிகள் சம்பந்தமான அனைத்து குறைகளும் விவாதிக்கப்படும் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல் அளித்துள்ளார்.
Similar News
News December 28, 2025
பெரம்பலூர்: குளத்தில் மூழ்கி பரிதாப பலி!

ஆலத்தூரை அடுத்த நாட்டார்மங்கலம் கிராமத்தில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரி குட்டையில் தேங்கி நிற்கும் தண்ணீரை குடிப்பதற்காக புள்ளிமான் ஒன்று வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த புள்ளிமான் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது.. தகவலின்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் மானை மீட்டு பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.
News December 28, 2025
பெரம்பலூர்: நாட்காட்டி வழங்கும் நிகழ்ச்சி

பெரம்பலூர், தேனூர் அருகே இன்று (27.12.2025) கல்வி, மகளீர் மேம்பாடு, சமூக சேவைகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் கற்பக விருட்சம் அறக்கட்டளை புகைப்படம் அடங்கிய 2026 ஆம் ஆண்டுக்கான, நாட்காட்டி மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அறக்கட்டளை நிறுவனர் சத்திய நாராயணன் முன்னிலை வகித்து, அனைவருக்கும் மதிய உணவு வழங்கினார், ரமேஷ் நவநீதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
News December 28, 2025
பெரம்பலூர்: நாட்காட்டி வழங்கும் நிகழ்ச்சி

பெரம்பலூர், தேனூர் அருகே இன்று (27.12.2025) கல்வி, மகளீர் மேம்பாடு, சமூக சேவைகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் கற்பக விருட்சம் அறக்கட்டளை புகைப்படம் அடங்கிய 2026 ஆம் ஆண்டுக்கான, நாட்காட்டி மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அறக்கட்டளை நிறுவனர் சத்திய நாராயணன் முன்னிலை வகித்து, அனைவருக்கும் மதிய உணவு வழங்கினார், ரமேஷ் நவநீதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


