News April 5, 2025

பெரம்பலூரில் மின்நுகர்வோர் சிறப்பு முகாம்

image

பெரம்பலூரில் இன்று (ஏப்.05) மின் நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. காலை 11 முதல் மாலை 5 வரை நடைபெறும் இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு மின் கட்டணம், பழுதான மின்னளவி மாற்றுவது, குறைந்த மின்னழுத்தம் தொடர்பான புகார்களை நேரடியாக தெரிவிக்கலாம் என பெரம்பலூர் மின் பகிர்மானவட்ட மேற்பார்வை பொறியாளர் மேகலா தெரிவித்துள்ளார். இதை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் SHARE செய்ங்க.

Similar News

News December 28, 2025

பெரம்பலூர்: நாட்காட்டி வழங்கும் நிகழ்ச்சி

image

பெரம்பலூர், தேனூர் அருகே இன்று (27.12.2025) கல்வி, மகளீர் மேம்பாடு, சமூக சேவைகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் கற்பக விருட்சம் அறக்கட்டளை புகைப்படம் அடங்கிய 2026 ஆம் ஆண்டுக்கான, நாட்காட்டி மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அறக்கட்டளை நிறுவனர் சத்திய நாராயணன் முன்னிலை வகித்து, அனைவருக்கும் மதிய உணவு வழங்கினார், ரமேஷ் நவநீதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

News December 28, 2025

பெரம்பலூர்: நாட்காட்டி வழங்கும் நிகழ்ச்சி

image

பெரம்பலூர், தேனூர் அருகே இன்று (27.12.2025) கல்வி, மகளீர் மேம்பாடு, சமூக சேவைகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் கற்பக விருட்சம் அறக்கட்டளை புகைப்படம் அடங்கிய 2026 ஆம் ஆண்டுக்கான, நாட்காட்டி மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அறக்கட்டளை நிறுவனர் சத்திய நாராயணன் முன்னிலை வகித்து, அனைவருக்கும் மதிய உணவு வழங்கினார், ரமேஷ் நவநீதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

News December 28, 2025

பெரம்பலூர்: நாட்காட்டி வழங்கும் நிகழ்ச்சி

image

பெரம்பலூர், தேனூர் அருகே இன்று (27.12.2025) கல்வி, மகளீர் மேம்பாடு, சமூக சேவைகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் கற்பக விருட்சம் அறக்கட்டளை புகைப்படம் அடங்கிய 2026 ஆம் ஆண்டுக்கான, நாட்காட்டி மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அறக்கட்டளை நிறுவனர் சத்திய நாராயணன் முன்னிலை வகித்து, அனைவருக்கும் மதிய உணவு வழங்கினார், ரமேஷ் நவநீதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!