News April 24, 2025
பெரம்பலூரில்: மனித தலையுடன் பிறந்த ஆட்டுக்குட்டி ஆச்சிரியம்

பெரம்பலூர் அண்ணா நகர் பகுதி சேர்ந்தவர் பெருமாள் இவர் 10 வருடமாக ஆடு வளர்ப்பு செய்து வருகிறார்,இவரின் ஆடுகளில் ஒன்று குட்டியிட்டபோது ஆட்டுக்குட்டி மனித உருவ தலை தோற்றத்திலும் வாயில் கண்களுடன் பிறந்தது,மனித உருவத்தில் பிறந்த ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வந்தனர்,பிறந்த 30 நிமிடங்களில் மனித உருவ ஆட்டுக்குட்டி உயிரிழந்தது ஆச்சிரியத்துடன் கண்ட மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Similar News
News December 21, 2025
பெரம்பலூர்: அம்மனுக்கு மார்கழி மாத சிறப்பு பூஜை

பெரம்பலூர் சங்குபேட்டையில், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மார்கழி மாதத்தில் வரும் அம்மாவாசையை யொட்டி அம்மனுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், ஜவ்வாது, பன்னீர், உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் வன்ன மலர்களால் அலங்கரித்து, மாலை அணிவித்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகளுடன் மஹா தீபாராதனைகள் செய்து பொதுமக்கள் வழிபட்டனர்.
News December 21, 2025
பெரம்பலூர்: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

பெரம்பலூர் மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய பெயர்களை சேர்க்க வேண்டுமா?. இனி ஆன்லைன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் <
News December 21, 2025
பெரம்பலூர்: ரூ.25,000 சம்பளத்தில் அரசு வேலை!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Non Executive பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 394
3. வயது: 18 – 26
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.1,05,000/-
5. கல்வித் தகுதி: 12th, Diploma, B.Sc
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க:<
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


