News January 16, 2026
பெரம்பலூரில் பிரசித்தி பெற்ற கோயில்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் பல சிறப்புமிக்க கோயில்கள் உள்ளன. அதில் வாலிகண்டபுரத்தில் 2500 ஆண்டுகள் பழமையான வாலீஸ்வரன் கோயில், செட்டிகுளத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோயில், எஸ்.ஆடுதுறையில் குற்றம் பொருந்தவர் கோயில் ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களாகும். மேலும் இங்கு செட்டிகுளம் பாலதண்டாயுதபாணி கோவில் மற்றும் மதுரகாளியம்மன் கோயிலும் அமைந்துள்ளது. உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.
Similar News
News January 23, 2026
பெரம்பலூர்: மகளிர் சுய உதவிக் குழு மூலம் சிறுதானிய உணவகம்

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நாகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களால் நடத்தப்படக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறுதானிய உணவகம், இன்று (23.01.2026) மாவட்ட ஆட்சியர் மிருநாளினி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மகளிர் சுய உதவிக் குழு மேம்பட இந்த உணவகம் ஒரு உதவியாக இருக்கும் என ஆட்சியர் தெரிவித்தார்.
News January 23, 2026
பெரம்பலூர்: பில்லி சூனியம் விலக… இங்க போங்க!

பெரம்பலூர் மாவட்டம் சிறுவச்சீர் அருகே மலைப்பகுதியில் அமைந்துள்ளது பெரியசாமி கோயில். இக்கோயிலில் உள்ள செல்லியம்மனுக்கு, திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் மாவிளக்கு ஏற்றி வேண்டிக்கொள்ள பில்லி சூனியம், காற்று, கருப்பு போன்ற தீயசக்திகள் எல்லாம் விலகி செல்லும் ஸ்தலமாக விளங்குகிறது. இதனை அனைவர்க்கும் ஷேர் பண்ணுங்க!
News January 23, 2026
பெரம்பலூர்: ரூ.35,000 சம்பளத்தில் இந்தியன் வங்கியில் வேலை!

இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Ltd -இல், தற்போது Relationship Manager, Digital Marketing Specialist உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.66,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.25ம் தேதிக்குள்<


