News April 26, 2025
பெரம்பலூரில் தூங்கிய பெண் பாம்பு கடித்து சாவு

பெரம்பலூர் மாவட்டம்,லாடபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் – பிரியா தம்பதி இவர்களுக்கு குழந்தை இல்லை,சரவணணுக்கு சொந்தாமான வயலில் உள்ள ஓட்டு வீட்டில் சரவணன் – பிரியா இருவரும் நேற்று தூங்கியுள்ளனர்,தூங்கிக்கொண்டிருந்த பிரியாவின் காலில் பாம்பு கடித்துள்ளது,பிரியா பாம்பு கடித்தது குறித்து சரவணணிடம் தெரிவிக்க பிரியா பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News September 21, 2025
பெரம்பலூர்: வீட்டு வரி, குடிநீர் வரி கட்டணுமா? இனி ஈஸி!

பெரம்பலூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம்.<
News September 21, 2025
பெரம்பலூர் மக்களே இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

பெரம்பலூர் மக்களே Bank வேலைக்கு போக ஆசை இருக்கா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள 127 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது.
1.துறை: IOB
2.பணி: Specialist Officer
3.கல்வி தகுதி: B.E./B.Tech, MBA, M.Sc,
4.சம்பளம்: 64,820
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
6.வயது வரம்பு: 24 முதல் 40 வரை
7.கடைசி தேதி: 03.10.2025
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News September 21, 2025
பெரம்பலூர் மக்களே இந்த தேதியை Note பண்ணுங்க!

பெரம்பலூர் மக்களே 23.09.2025 மற்றும் 24.09.2025 ஆம் தேதி நமது பெரம்பலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்!
( 23.09.2025 )
1.வேப்பந்தட்டை
ரெங்கா மண்டபம், பெரியம்மாபாளையம்
2.ஆலத்தூர்
அரசு உயர்நிலைப்பள்ளி, கொளத்தூர்,
(24.09.2025 )
1.பெரம்பலூர்
அரசு உயர்நிலைப்பள்ளி, வடக்குமாதவி
2.வேப்பூர்
அரசு உயர்நிலைப்பள்ளி, பென்னக்கோணம்,
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!