News November 2, 2024
பெரம்பலூரில் சினிமா பாணியில் கொள்ளை

பெரம்பலூர் கல்யாண நகர் பகுதியில் ஹேமலதா மற்றும் அவரது மகள் அபிநயா இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 2 மணி அளவில் முகமூடி அணிந்து வந்த நபர்கள் ஹேமலதாவின் வீட்டின் கதவின் பூட்டை உடைத்து ஹேமலதா, அபிநயாவையும் கை கால்களை கட்டி போட்டு அவர்கள் அணிந்திருந்த 5 பவுன் செயின், ரூ.2 லட்ச ரொக்கப் பணத்தையும் எடுத்து சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 24, 2025
பெரம்பலூர் மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில்!

பெரம்பலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? TN <
News September 24, 2025
பெரம்பலூர் மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில் !

பெரம்பலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா?<
News September 24, 2025
பெரம்பலூர்: லைசன்ஸை, ஆர்.சி புக் மறந்துட்டீங்களா?

பெரம்பலூர் மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உடனே இங்கே கிளிக் செய்து <