News December 18, 2025
பெரம்பலூரில் கரும்பு அரவை தொடக்கம்

பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் 2025-2026 ஆம் ஆண்டிற்கான கரும்பு அரவைப் பருவம் இன்று (18.12.2025) முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. இப்பணிகளைத் தொடங்கி வழங்கிய மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, விவசாயிகளின் நலன் காக்க ஆலையின் செயல்பாடு சிறப்பாக அமைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் ஆலை அதிகாரிகள் மற்றும் கரும்பு விவசாயிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
Similar News
News December 18, 2025
பெரம்பலூர்: வேளாண் கூட்டுறவு சங்கத்தில் வேலை

தென்னிந்திய பல மாநில வேளாண் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (SIMCO)-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 52
3. வயது: 21 – 41
4. சம்பளம்: ரூ.5,200 – ரூ.28,200
5. கல்வித் தகுதி: 10th, 12th, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 20.01.2026
7. மேலும் அறிந்துகொள்ள: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 18, 2025
பெரம்பலூர்: வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

பெரம்பலூர் மக்களே, உங்கள் VOTER ID பழசாவும், சேதமடைந்தும் காணப்படுகிறதா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாற்ற இதை பண்ணுங்க..
1. <
2. உங்க VOTER ID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க. உங்க போனுக்கே VOTER ID வந்துடும்.
3. இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.
இதனை மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க…
News December 18, 2025
பெரம்பலூர்: ஆட்சியரக கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில், மாவட்ட அளவிலான அனைத்து துறை அலுவலர்களுடனான வருடாந்திர ஆய்வுக்கூட்டம் இன்று (டிச.17) நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.


