News December 21, 2025
பெரம்பலூரில் இப்படி ஒரு சரணாலயமா!

பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கரைவேட்டி பறவைகள் சரணாலயம் மிகச் சிறந்த சரணாலயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த சரணாலயத்தில் சுமார் 90 அரிய வகை நீர்ப் பறவைகள் உட்பட 188 அரிய வகை பறவைகள் வந்து தங்கியுள்ளன. இங்கு ஜனவரி மாதத்தில் சுமார் 50 ஆயிரம் பறவைகள் நிறைந்திருக்குமாம். இந்த சரணாலயத்தில், சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இலவசம். மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்!
Similar News
News December 21, 2025
பெரம்பலூர்: அம்மனுக்கு மார்கழி மாத சிறப்பு பூஜை

பெரம்பலூர் சங்குபேட்டையில், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மார்கழி மாதத்தில் வரும் அம்மாவாசையை யொட்டி அம்மனுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், ஜவ்வாது, பன்னீர், உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் வன்ன மலர்களால் அலங்கரித்து, மாலை அணிவித்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகளுடன் மஹா தீபாராதனைகள் செய்து பொதுமக்கள் வழிபட்டனர்.
News December 21, 2025
பெரம்பலூர்: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

பெரம்பலூர் மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய பெயர்களை சேர்க்க வேண்டுமா?. இனி ஆன்லைன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் <
News December 21, 2025
பெரம்பலூர்: ரூ.25,000 சம்பளத்தில் அரசு வேலை!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Non Executive பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 394
3. வயது: 18 – 26
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.1,05,000/-
5. கல்வித் தகுதி: 12th, Diploma, B.Sc
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க:<
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


